Sunday, January 10, 2010

சூடுபிடிக்கிற தேர்தலும், சூத்திரதாரிகளின் கூத்துக்களும்....

சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின் அவர்களின் முண்டுகொடுப்பும்,மகிந்தவின் மகுடி ஊதலும்.......
யாழ்ப்பாணத்தில் கோலாகலம்!!

சூடுபிடிக்கிற தேர்தலும், சூத்திரதாரிகளின் கூத்துக்களும்....




மரணவீட்டைச் தங்களின் வாக்குச்சாவடியாக்கியிருக்கிற இலங்கை இந்‍‍திய அரசியல் அகாய சூரர்கள்!!!

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தின் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பிரபு ஆகியோர் வல்வெட்டியில் வாய்வீச்சு

ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அவர்கள், "பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி கொடுக்கவேண்டும் என்றும்,அனுப்பினால் அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன்" அறைகூவல்
இப்படிக் குழம்பிப்போய்க் கிடக்கிறது யாழ்ந‍கர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் துடிக்கிறார்கள். அரசியல் பஞ்சைகள்.


No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter