ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக பெருமெடுப்பில் அமெரிக்கா வந்துள்ளார் இலங்கை ஜனாதிபதி.
உலகத்தின் சமாதான மீட்பராக ஐ.நா.சபைக் கூட்டத்தில் பேச வந்துள்ள இலங்கை வல்லின வாதியை உலகத்தலைவர்கள் பலர் சந்திப்பதற்காக முண்டியடிகின்றனர்.


விசமக்காரனை விருந்துக்கழைத்திருக்கும் அமெரிக்காவையே,ராஜபக்ச அவ்ர்களைக் கைது செய்யுமாறு எம்மவர்கள் கோரி நிற்பது வேடிக்கையாயிருந்தபோதும் தமிழர்களின் ஆதங்கத்தை
வெள்ளையர்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்பது தமிழர்களின் கனவாயிருக்கிறது.
அமெரிக்கா வந்துள்ள ராஜபக்சவுக்கு எதிரான ரொறன்ரோ கவனயீர்ப்பில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு
[ சனிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2010, ]
இந்தமாதம் ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா வந்துள்ள போர்க் குற்றவாளி மகிந்த ராஜபக்சவை கைது செய்து, அவர்மீது போர் குற்ற

இந்நிகழ்வு ரொறன்ரோவில் 360 யூனிவசிற்றி அவனியூவில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்னால் நடைபெற்றது.
மாலை 3.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில், வேலை நாளாக இருந்தபோதும் வயது வேறுபாடின்றி பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்
Rajapaksa Down Down
Rajapaksa War Criminal
UN Investigate War Crime
USA and Canada Don’t Engage Sri lanka President
போன்ற பல கோசங்களை எழுப்பிய மக்கள், சுலோக அட்டைகளுடன் மாலை 7.15 மணியளவில் ஊர்வலமாக யூனிவசிற்றி அவனியூவால் சென்று குயின் வீதி வழியாக ரொறன்ரோ நகர மண்டபம் வரை சென்று மீண்டும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தினை வந்தடைந்தனர்.
No comments:
Post a Comment