Tuesday, October 30, 2007


நீதியில்லா உலகம்
நிர்மூலமாகட்டும்!



ஆழக்கடல் மொண்டு-அது
அழிந்து போகட்டும்!!

ஏழையழுத கண்ணீர்
எழுகடலாய் உயரட்டும் - அச்

சோகப் பெருங்கடலில்
ஜெகம் மூடிப்போகட்டும்!!!

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter