நீதியில்லா உலகம்
நிர்மூலமாகட்டும்!
ஆழக்கடல் மொண்டு-அது
அழிந்து போகட்டும்!!
ஏழையழுத கண்ணீர்
எழுகடலாய் உயரட்டும் - அச்
சோகப் பெருங்கடலில்
ஜெகம் மூடிப்போகட்டும்!!!
நிர்மூலமாகட்டும்!
ஆழக்கடல் மொண்டு-அது
அழிந்து போகட்டும்!!
ஏழையழுத கண்ணீர்
எழுகடலாய் உயரட்டும் - அச்
சோகப் பெருங்கடலில்
ஜெகம் மூடிப்போகட்டும்!!!
No comments:
Post a Comment