கருணா ஐயாவும்....ஜெயா அம்மாவும்...
தமிழ்நாடென்னும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளின் அழகுப்பேச்சுக்களால் வம்சமே அறுந்தது ஈழத்தமிழருக்கு. இனி நீங்கள் கூடிக்குலவலாம்....
நட்புடன் பாலாவிற்கு !!!
இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி
No comments:
Post a Comment