Wednesday, July 08, 2009

வாய்க்கரிசி கூட வாய்க்கவில்லை இவர்களுக்கு!!!

வாய்க்கரிசி கூட வாய்க்கவில்லை இவர்களுக்கு!!!

நாங்கள் எல்லோருமாக
ஏமாற்றி ஏமாற்றி
ஏதிலிகளாக்கியவர்

இன்று கையிழந்து,
காலிழந்து, உணர்விழந்து,
வாழ்விழந்து இங்கே

வரிசையிலே நிற்கின்றார்.

இன்னமும் இவர் பெயரில்
பொருள் சேர்த்துப்,
பெயர் சேர்த்துக்

கொடியுர்த்தி
நாங்கள் இங்கே

குதூகலிப்போம் வாருங்கள்.



No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter