Wednesday, July 01, 2009

மாணவர்கள் மரிக்கிற இடம்!

மாணவர்கள் மரிக்கிற இடம்.

கல்விக்கூடங்கள் மாணவர்களின் வேள்விக்கூடங்களாகத்தானிருக்கின்றன. மாணவனின் சிந்தனையை மழுங்கடித்து அவனது விதைகளைத் தேய்த்து சுதந்திரமும் தன்னார்வமும் அற்று அவன் அவனாக வளராமல் சமுகத்துச்சாக்கடையாய், சமூகத்து முலாம் பூசி மாற்றிவிடுவதில் கல்விக்கூடங்கள் தான் முக்கிய பங்காற்றுகின்றன.இத்தகு தடுப்புச்சுவர்களை எப்படி நாம் எதிர்கொள்வது. காலத்தால் அழியாத pink floyd பாடல் இது.

1 comment:

sutha said...

nice song. realy good.
sutha

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter