புலிகளை முற்றிலுமாய் அழித்தொழித்தபின் யாழில் நடைபெறுகின்ற இம் மாநகரசபைத் தேர்தலால் தமிழ் மக்களுக்கு விமோசனம் உண்டா?????
பொறுத்திருந்து பார்ப்போமென்கின்றார் யாழில் வாக்களித்த தமிழ்மகன்.
யாழ். மாநகரசபை தேர்தல் 70 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறுகிறது: 25 சதவீத வாக்குகளே மதியம் வரை பதிவு
[ சனிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2009, ]
யாழ். மாநகரசபை தேர்தல் தற்பொழுது 70 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்று வருகின்றது. எனினும் வாக்களிப்பு மந்தகெதியிலேயே இடம்பெறுவதாகவும் சுமார் 25 சதவீத வாக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாக்களிப்பு நிலையங்களின் தகவல்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் மூலம் இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடிவதாக அங்கிருந்து கிடக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் எப்போதும் இல்லாதவாறு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதால் தவறான முறையில் வாக்களிக்கும் சம்பவங்கள் எதுவும் ஏற்டவில்லை. மேலும் அடையாள அட்டை விடயத்திலும் கடுமையான நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதால் ஆள்மாறாட்டங்கள் போன்றவையும் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் நிலவும் விரக்தி மனோநிலையும், வாக்காளர் அட்டை பலருக்கு வழங்கப்படாமையும் மந்தகெதியில் வாக்குப் பதிவு இடம்பெறுவதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இளைஞர் மத்தியிலும் தேர்தல் தொடர்பில் ஆர்வமோ உற்சாகமோ தென்படாத நிலையே காணப்படுகிறது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
பொறுத்திருந்து பார்ப்போமென்கின்றார் யாழில் வாக்களித்த தமிழ்மகன்.
யாழ். மாநகரசபை தேர்தல் 70 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறுகிறது: 25 சதவீத வாக்குகளே மதியம் வரை பதிவு
[ சனிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2009, ]
யாழ். மாநகரசபை தேர்தல் தற்பொழுது 70 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்று வருகின்றது. எனினும் வாக்களிப்பு மந்தகெதியிலேயே இடம்பெறுவதாகவும் சுமார் 25 சதவீத வாக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாக்களிப்பு நிலையங்களின் தகவல்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் மூலம் இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடிவதாக அங்கிருந்து கிடக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் எப்போதும் இல்லாதவாறு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதால் தவறான முறையில் வாக்களிக்கும் சம்பவங்கள் எதுவும் ஏற்டவில்லை. மேலும் அடையாள அட்டை விடயத்திலும் கடுமையான நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதால் ஆள்மாறாட்டங்கள் போன்றவையும் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் நிலவும் விரக்தி மனோநிலையும், வாக்காளர் அட்டை பலருக்கு வழங்கப்படாமையும் மந்தகெதியில் வாக்குப் பதிவு இடம்பெறுவதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இளைஞர் மத்தியிலும் தேர்தல் தொடர்பில் ஆர்வமோ உற்சாகமோ தென்படாத நிலையே காணப்படுகிறது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
சற்றுமுன் கிடைத்த உறுத்திப்படுத்தப்படாத தேர்தல் முடிவுகளை அகதியின் நாட்குறிப்பின் மின் அஞ்சலிற்கு அனுப்பிவைத்த நண்பருக்கு நன்றி.
மொத்த வாக்குகள் - 100417
அளிக்கப்பட்ட வாக்குகள் - 20922
நிராகரிக்கப்பட்டவை - 1358
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 10602,
ஆசனங்கள் 11+2 = 13 (போனஸ் அடங்கலாக)
இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 8008,
ஆசனங்கள் - 8
சுயேச்சைக் குழு - 1 வாக்குகள் - 1175, ஆசனம் - 1
தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்குகள் - 1007, ஆசனம் - 1
1 comment:
வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/
Tamil10.com
Post a Comment